யாழ்ப்பாணத்தில் ஊடக அடக்குமுறைக்கு எதிரான போராட்டம்

யாழ்ப்பாணத்தில் ஊடக அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது. தென்னிலங்கையில் இருந்து பங்குபற்றிய சில அமைப்புக்கள் மற்றும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்டோர் பங்குபற்றியதாக

Read more

காணாமலாக்கப்பட்டோரின் விடுதலை கோரி யாழில் மாபெரும் பேரணி

தாயகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலை கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிட நிலையத்தில் இருந்து ஆரம்பமாகிய பேரணி ஆஸ்பத்திரி

Read more

இடிக்கப்படும் ஆலயங்கள் – தடுக்க வேண்டி போராட்டம்

வட பகுதியில் இருக்கும் ஆலயங்கள் இடித்து உடைக்கப்படும் சூழ்நிலையில் அவற்றை தடுத்து நிறுத்தக்கோரிய மக்கள் போராட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை 04-03-2018 அன்று முன்னெடுக்கப்பட இருக்கிறது. அகில இலங்கை

Read more