நடேஸ்வரா கல்லூரியின் Super Singer Night

யாழ் நடேஸ்ராக் எல்லா பழைய மாணவர்கள் பிரித்தானியாக் கிளையின் 2018 சிறப்பு அரங்க நிகழ்வாக Super Singer Night ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றியாளர்களில் ஒருவர் ராஜகணபதி, இலங்கையிலிருந்து பிரபலமான பாடகர் ரகுநாதன் , தொலைக்காட்சி புகழ் பாடகி மேரி மடோனா, லண்டன் பிரபலமான பாடகர்கள் சிறீபதி, பாரதி , மாதுளானி ஆகியோரும் இணைந்து ரெயின்போ இசைக்குழுவின் இசையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 17ம் திகதி Rayners Lane ல் அமைந்துள்ள Zoroastrian மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *