வெளியேறிய பல வைத்தியர்கள் நாடு திரும்புகின்றனர்..!

நாட்டை விட்டு வெளியேறிய பல வைத்தியர்கள் தற்போது நாடு திரும்புவதால், இலங்கையின் சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறை எதிர்காலத்தில் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read more

ரயில் ஆசனங்களை இன்று முதல் ஒன்லைனில் முன்பதிவு செய்யலாம்..!

ரயில் ஆசனங்களை இன்று (14) முதல் முழுவதுமாக ஒன்லைனிலேயே முன்பதிவு செய்யலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 7.00 மணி முதல் ரயில்

Read more

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் பதிவு..!

இன்றைய தினம் இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது ரிச்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

Read more

பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைப்பு..!

உடன் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 300 ரூபாயிலிருந்து 265

Read more

இலஞ்சம் கொடுக்கப்படுகிறதா?

பிரபஞ்சத் தாய் அடி எல்லை மாரியம்மா – நீஎழுந்து ஓடி வாம்மாஇங்கே குற்றங்குறைகூடிப்போச்சு … சும்மாகும்மாளந்தா போடலாச்சு … உம்பேரைச் சொல்லிக்கிட்டேஊரை ஏய்க்கப் பாக்கிறான்உருப்படதா வழியைச் சொல்லிகாசு

Read more

உண்டியலை உடைத்தவர்களுக்கு என்ன நடந்தது..!

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள பூர்வாரம போதிமலு விகாரையில், உண்டியலை உடைத்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read more

மரக்கறிகளின் விலை சடுதியாக குறைவு..!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்றைய விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் மொத்த விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய கோவா 425 ரூபாவாகவும்,கரட் கிலோ ஒன்றின் விற்பணை

Read more

மழையால் கடுமையாக பாதிப்படைந்தது இந்தோனேசியா..!

இந்தோனேசியாவின் சுமத்ரா மாகாணத்தில் ஏற்பட்ட மழையின் காரணமாக 32 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. கடுமையான மழையின் காரணமாக

Read more

இதனால் தான் சிறுமி உயிரிழப்பு..!

காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியதில் 4 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை

Read more

பாகிஸ்தான் – தப்பிப் பிழைக்குமா புதிய அரசாங்கம்?

எழுதுவது: சுவிசிலிருந்து சண் தவராஜா பலத்த இழுபறிகளுக்குப் பின்னர் பாகிஸ்தானின் 24ஆவது தலைமை அமைச்சராக சபாஸ் ஷெரிப் பதவியேற்றுள்ளார். பெப்ரவரி 8ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில்

Read more