இதனால் தான் ஆசிரியர் கைது..!

தான் தங்கியிருக்கும் விடுதில், மாணவி ஒருவர் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அந்த விடுதியில் தங்கியிருக்கும் ஆசிரியர் ஒருவர், சனிக்கிழமை 27 ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Read more

கவிஞர் அம்பி விடைபெற்றார்

குழந்தைகளைச் சார்ந்த பல ஈழத்தின் படைப்புக்களால்  உலகளவில் பேசப்படும் இலக்கிய ஆளுமை கவிஞர் அம்பி  அவர்கள் விடைபெற்றார். அவுஸ்ரேலியாவின் சிட்னியில் வாழ்ந்து வந்த திரு அம்பிகைபாகர் அவர்கள்

Read more

இத்தனை குழந்தைகளா..?

இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு குழந்தைகளை கடத்தி செல்லும் ஒருவர் கட்டுநாயக்கவில், உள்ள குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளையைச் சேர்ந்த 76

Read more

இன்றைய கால திருமணங்கள்..!

புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மாவட்ட

Read more

இன்றைய வானிலை..!

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும், பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது

Read more

இன்றைய வானிலை..!

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும், பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது

Read more

படகோட்டிகள்..!

நண்பர்களே ஒரு பெண் கேட்டுக் கொண்டதற்காக அக்கா பற்றி ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் அக்காக்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்…. 🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻 *அக்காள்* *இன்னொரு* *அம்மா* படைப்பு

Read more

போனின் தீவுகளில் நிலநடுக்கம் பதிவு..!

ஜப்பானின் போனின் தீவுகளில் இன்றைய தினம் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. டோக்கியோவில் இருந்து 1000 கி.மீ தொலைவில் இருக்க கூடிய போனின் தீவுகளிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய

Read more

மாட்டுடன் மோதி விபத்து..!

பொலன்னறுவை , வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பொலன்னறுவை , வெலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞராவார். இவர் வெலிகந்த,

Read more

அதிகரித்து வரும் ரூபாவின் பெறுமதி..!

இந்த ஆண்டு ஏப்ரல் 26-ம் திகதி வரையிலான காலகட்டத்தில், டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 வீதம் அதிகமாக உயர்ந்துள்ளது. அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில்

Read more