பாகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!

இன்றைய தினம் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9.49 மணியளவில் குறித்த நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவில்

Read more

அதிக வெப்பம் காரணமாக நீர்நிலைகளை தேடி செல்லும் பிரேசில் மக்கள்..!

இலங்கையில் தற்போது அதிகளவான வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதே போல் தான் பல்வேறு நாடுகளிலும் வெப்பநிலை அதிகரித்துவருகிறது.இந்த வகையில் பிரேசில் நாட்டிலும் அதிக வெப்பமான கால நிலை

Read more

வறட்சியினால் பாதிப்படையும் நீர்த்தேக்கங்கள்..!

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 18 நீர்த்தேக்கங்கள் தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த

Read more

சுட்டெரிக்கும் பாலைவனம்..!

மனித மனங்களே! இன்று கடுமையான சுட்டெரிக்கும் பாலைவனம். மற்றபடி பாலைவனத்தில் கூட சோலைகள் உண்டு. நீர் உண்டு. விவசாயம் செய்ய இடமுண்டு. தங்கும் விடுதி உண்டு. ஊர்

Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இன்று காலை 06.00 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இது ரிச்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானை

Read more

இப்படியும் திருட்டு..!

பல இலட்சம் பெறுமதியான 20 பவுண் நகைகளை திட்டமிட்டு களவாடிய 3 சந்தேக நபர்களை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட

Read more

நீங்கள் மலை ஏறுபவரா?

ஹந்தானை மலை இலங்கையின் மத்தியமலை நாட்டில் காணப்படும் மலை தொடர்களில் ஹந்தானை மலை தொடரும் ஒன்றாகும். இதன் அழகும், இங்கு காணப்படும் கால நிலையும் அனைத்து மக்களாலும்

Read more

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

இன்று காலை வடக்கொரியாவானது ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது. இன்று காலை

Read more

இதனால் தான் இவர் கைது செய்யப்பட்டாரா?

சீதுவ பிரதேசத்தில் தங்கும் அறையொன்றில் இரண்டு பிள்ளைகளின் தாயை கொன்ற சந்தேக நபர், அதிகளவு வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதால், ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்

Read more

இதில் நீங்கள் பயணித்ததுண்டா?

காட்சியும் நானே கவிதையும் நானே தள்ளி நிறுத்தி..‘குரங்குப் பெடல்’ போட்டு..தண்டில் ஏறி கால் எட்டியதும்..தலை கோதி கைவிட்டுஓட்டி.. நண்பர்கள் ஐவரையும் ஒன்றாய் சுமந்துசினிமாவுக்கு போனதும்.. நடந்து சென்ற

Read more