மேமாதம் 6ம்திகதி TSSA UK இன் 31வது  உதைபந்தாட்டத் திருவிழா

ஐக்கிய இராச்சிய தமிழ்பாடசாலைகள் விளையாட்டு சங்கம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் உதைபந்தாட்டத்திருவிழா வரும் மேமாதம் 6ம் திகதி இடம்பெறவுள்ளது. மேமாத முதல் வங்கி விடுமுறை நாளாகிய மே

Read more

சதொசவில் வெங்காயத்தின் விலை குறைப்பு..!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மேலும் இரண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சதொச நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருட்களின்

Read more

உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் அளவில் வெளியிடப்படும்..

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள் சரிபார்த்தல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன்

Read more

இவ்வளவு பேர் போதைக்கு அடிமையானவர்களா?

இலங்கை இரண்டு மில்லியன் மக்கள் தொகையில் 50,000,000 பேர் பல்வேறு போதைப்பொருட்களுக்கு, அடிமையாகியுள்ளதுடன் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40,000 பேர் போதைப்பொருள் பாவனையால், உயிரிழக்கின்றனர் என

Read more

மழையுடனான வானிலை..!

நாட்டில் இன்று கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்

Read more

திருகோணமலை மாவட்ட நீதிபதி எம். கணேஷ்ராஜா மேல் நீதிமன்ற நீதிபதியாகிறார்

இதுவரை காலமும் திருகோணமலை மாவட்ட நீதிபதியாக இருந்து வரும் திரு எம். கணேஷ்ராஜா அவர்கள் மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட

Read more

தென்கொரிய தேர்தலில் ஆட்சியை அபார வெற்றியால் கைப்பற்றிய எதிர்க்கட்சிகள் கூட்டணி

தென்கொரிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடித்து அதிக இடங்களை எதிர்க்கட்சி கைப்பற்றியுள்ளது.ஆளும் மக்கள் சக்தி சார்பில் இதுவரை பிரதமராக இருந்த ஹான் டக்-சூ , அவரின்

Read more

இனிதே நிறைவேறிய இலண்டன் தமிழ் நிலைய மாலை

இலண்டனில் ’தமிழ் நிலைய மாலை’இலண்டனில் இயங்கி வரும் தனித்துவமான பாடசாலைகளில் ஒன்றான இலண்டன் தமிழ் நிலையப் பாடசாலையின் வருடாந்த ‘தமிழ் நிலைய மாலை’ நிகழ்வு 07.04.2024 அன்று  

Read more

What’s App இல் பாடசாலைக்கு நிதிசேகரிப்பு|மனித உரிமை ஆணைக்குழு ஆரம்பிக்கும் விசாரணை

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலையொன்றிற்காக whats app வட்சப் ஊடாக தொடர்ச்சியாக நிதி சேகரிக்கும் நடவடிக்கை ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவமானது யாழ் மாவட்ட வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட

Read more

போருக்கு தயாராக வேண்டும் என வட கொரியா தெரிவிப்பு..!

கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் போருக்கு தயாராகுமாறு தெரிவித்துள்ளார். தென் கொரியா,ஜப்பான்,அமெரிக்கா ஆகிய வற்றுடன் பனிப்போர்

Read more