மனைவி தாக்கி கணவர் உயிரிழப்பு..!
மாத்தறை வெலிகம பிரதேசத்தில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவர், தனது மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்த மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது. 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
Read moreமாத்தறை வெலிகம பிரதேசத்தில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவர், தனது மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்த மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது. 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
Read moreபழங்குடிகள் ஒரு வேளைஇந்த மானுடம்இவ்வளவு வேகமாகவளராமல்இருந்திருந்தால் … நாடக வேசங்கள்இல்லாமல்அமைதியாக …ஆனந்தமாக …இயற்கையோடுஇயற்கையாகவாழ்ந்திருக்கக்கூடும் … இத்தனைஇத்தனை செயற்கைவியாதிகள்எட்டிப்பார்த்திருக்காது … பணத்துக்காகஎதையும் செய்யும்மனிதர்கள்உருவாகிஇருக்கமாட்டார்களோஎன்னவோ …?🤔 இனி மீண்டும்திரும்புவதுசாத்தியமா ?🤔
Read moreவெற்றிலையின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. வறண்ட காலநிலை காரணமாக அறுவடை குறைந்துள்ளதே இதற்கு காரணம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்பு சுமார் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட
Read moreதாய்வானின் தலைநகரான தைப்போவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியிருந்தது.இந்நிலநடுக்கமானது 35 கி.மீ ஆழத்தில் நிலைஶ்ரீ கொண்டிருந்ததாக
Read moreஎதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்கப்படவுள்ளது. லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, பெரிய வெங்காயம், சிவப்பு வெங்காயம், கடலை,
Read moreஇறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் விலை 36 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது என முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவன தலைவர் பசத யாப்பா அபேவர்தன
Read moreமேகம் மேகத்துக்கும் தாகம் உண்டுஅது அலைந்தலைந்து கடலில்சென்று … நீரை அள்ளிக் கொண்டு வந்துதாயன்பில் பால் சொரியும்அதையே நாம் மழை என்கிறோம் …ஓருயிரா ஈருயிரா …கோடானு கோடி
Read moreஇஸ்ரேலானது சிரியாவில் அமைந்துள்ள ஈரானின் தூதரகம் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இதன போது ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல் படையணியை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் மூத்த
Read moreஇஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனிடைய பாலஸ்தீன மக்கள் உணவு ,மருத்துவம் இன்றி
Read moreகொழும்புத்துறை கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞனின் சடலம் கடற்படையின் சுழியோடிகள் குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் பெரியகல்லாறு
Read more