ஜப்பானில் நிலநடுக்கம்..!

ஜப்பானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.தென் சீன கடலில் ஒசுமி தீபகற்பத்தில் 40 கி.மீ ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இன்று காலை 10.25 மணியளவில் இந்த நிலநடுக்கம்

Read more

படகு கவிழ்ந்து 96 பேர் உயிரிழப்பு..!

கொலரா பரவுவதாக ஏற்பட்ட வதந்தியின் காரணமாக 96 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மொசாம்பிக்கில் கொலரா பரவுவதாக வதந்தி ஏற்பட்டது. இதன் காரணமாக அச்சமடைந்த மக்கள்

Read more

இலங்கைக்கு வெங்காயத்தை வழங்க இந்தியா திட்டம்..!

இலங்கைக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் டொன் வெங்காயத்தை விநியோகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோடி அரசின் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ என்ற வெளியுறவுக் கொள்கையின் கீழ், இந்த நடவடிக்கை

Read more

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிப்பு..!

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு மாவனெல்ல பதியதொர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தாகராறு ஏற்பட்டுள்ளதாக மாவனெல்ல பொலிஸாருக்கு கிடைத்த அழைப்புக்கு

Read more

ஜன்னலில் ஊடாக இழுத்து வீசிய புயல்..!

சீனாவில் கடந்த ஞாயிற்று கிழமையிலிருந்து கடுமையான புயல் வீச வருகிறது. இதன் காரணமாக அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புயலில் சிக்கி 7 பேர்

Read more

இஸ்ரேலின் எண்ணெய் கிடங்கின் மீது ஈராக் தாக்குதல்..!

இஸ்ரேலின் ஹைபா நகரில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈராக் கை தளமாக கொண்டு இயங்கும் கிளர்ச்சியாளர்கள் குழு தாக்குதல் நடாத்தியுள்ளது. இதன் காரணமாக குறித்த

Read more

எரிபொருள் பாவனை குறைவடைந்துள்ளது..!

நாட்டில் எரிபொருள் பாவனை 50 சதவீதமாக குறைந்துவடைந்துள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் பாவனை குறைவதற்கு, நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நிலைமையே காரணம் என பெற்றோலிய

Read more

மாடு திருடினால் எவ்வளவு தண்டப்பணம் தெரியுமா?

மாடு திருட்டில் ஈடுபடும் நபருக்கு தற்போது விதிக்கப்படும் 10,000 ரூபா தண்டப்பணம் 10 இலட்சம் ரூபாவாக மாற்றியமைக்கப்படும், என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த

Read more

இந்த வருடமும் வல்வையில் கணிதச்சமர்| முன்னுரிமைக்கு மாணவர்களே  முந்துங்கள்

இந்தவருடமும் வல்வெட்டித்துறையில் மாணவர்கள் பங்குபற்றி போட்டிபோடும் கணிதச்சமர் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. வல்வைச்சந்தியில் பிரமாண்டமாக இடம்பெறும் இந்த கணிதச்சமரை வழமைபோலவேஐக்கிய ராச்சிய சிதம்பரா கணிதப்போட்டிக்குழு ஏற்பாடு செய்கிறது. நேரடியாக

Read more

இப்படியான நிலையில் சடலங்கள் மீட்பு..!

உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பாஹலகம பகுதியில் வீடொன்றில் இருந்து இரு சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 42 வயதான மூன்று பிள்ளைகளின் தாய்

Read more