லாஃப்ஸ் எரிவாயுவின் விலை குறைப்பு..!

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி 12.5 கிலோ எடையுடைய லாஃப்ஸ் சமையல்

Read more

ஹாட்லியைற்ஸ் நடை 2024 இன்று ஆரம்பம்|Hartleyites walk 2024| HSC Walk

வருடாவருடம் ஏப்ரல் மாதத்தில் ஒழுங்கமைக்கப்படும் ஹாட்லியைற்ஸ் நடை Hartleyites walk இந்தவருடமும் இன்று தொடங்கியது. ஹாட்லிக்கல்லூரி பழையமாணவர்களின் கூட்டு அமைப்பான ஐக்கிய இராச்சிய ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழகம் இதை

Read more

வரி செலுத்தும் சூழ்நிலை இவர்களுக்கு..!

VAT மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கான பதிவுக்கான வருடாந்த வருமான வரம்பு 80 மில்லியன் ரூபா 60 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், நாளொன்றுக்கு ஒரு

Read more

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை இன்று..!

நாடடின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை தென்பட்டது. நீண்ட நாட்களாக வறட்சியான காலநிலை தென்பட்டது. இதன் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். இதனிடையே

Read more

புதிய உலகம் நாடும் மக்கள்..!

இரும்புக்கை மாயாவி அது போல்மாறினால்நல்லதுதான் … இந்தப்புவியைக்காப்பாற்றி … வாழும்இயற்கையைவளப்படுத்தி … பல்லுயிர்கள்பெருக்கத்தைமேம்படுத்தி … உலகைபுதிதாய்செய்து … அனைவரும்ஆரோக்கியமாக ,மகிழ்வாக வாழவழி வகைசெய்யலாம் … கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,கருக்கம்பாளையம்

Read more

முட்டையின் விலையை குறைக்க நடவடிக்கை..!

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் உள்ளுர் முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர

Read more

இப்படியும் ஓர் பெண்..!

தனது கணவனை கொலை செய்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்குவதாக, வாட்ஸ்அப் (குரூப்களில் மற்றும் Status ) மூலம் பதிவிட்ட பெண் மீது இந்திய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியாவின்

Read more

பெண்ணை இழுத்து சென்ற முதலை..!

முதலை இழுத்து சென்றதன் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவமானது மீகலேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த பெண் கலங்குட்டிவ என்ற கால்வாயில் குளிக்க சென்ற

Read more

கிணற்றில் விழுந்து குழந்தை மரணம்..!

பலாங்கொடை பிரதேசத்தில் இரண்டு வயதான குழந்தை ஒன்று கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read more